Share it

Tuesday 3 July 2012

வருவாயா ஒரு முறை...?


பலரோடு நான் 
ஒத்துத்தான் போகிறேன்,
உன் நினைவால் 
தனிமையில் நான்
செத்துப் போகிறேன். 

6 comments:

  1. அழகான வரிகள்...
    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழா.

      Delete
  2. ம்ம்…. தொடருங்கள்

    ReplyDelete
  3. உணர்சிகளின் அழகான வெளிப்பாடு ..!!!

    தங்கள் வருகைக்கு காத்திருக்கிறது எனது பக்கம்
    http://jthanimai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி. நிச்சயம் வருகிறேன்.

      Delete

Share it

Ads

Popular Posts