Share it

Sunday 12 August 2012

இடம் தருவாயா?



செத்தே போவேன்
ஒரு முறை.........
செத்தே போவேன்
ஒரு முறை - என்
மரணத்தின் பின்
உன்
மனமெனும்
சுவர்க்கத்தில்
எனக்கோர்
இடம் இருப்பது
உறுதியானால்.............


Share it

Ads

Popular Posts