Share it

Sunday 12 August 2012

இடம் தருவாயா?



செத்தே போவேன்
ஒரு முறை.........
செத்தே போவேன்
ஒரு முறை - என்
மரணத்தின் பின்
உன்
மனமெனும்
சுவர்க்கத்தில்
எனக்கோர்
இடம் இருப்பது
உறுதியானால்.............


15 comments:

  1. வணக்கம் ,
    உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உள்ளமே.

      Delete
  2. புதிதாய் வந்த தங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...நன்று,,

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வரவேற்புக்கு நன்றி சகோ.

      Delete
  3. அப்படியே உங்க followers buttan இணைத்து விடுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்து பார்த்தேன். இணைக்க முடியவில்லை. உங்களுக்கு ஏதேனும் வழிமுறை தெரிந்திருந்தால் சொல்லுங்கள். நன்றி.

      Delete
  4. வணக்கம் வணக்கம் சொந்தமே!இவ்வரவு நல் வரவாகட்டும்.
    அருமையாக இருக்கிறது வரிகள்.எதிர்பார்ப்போடு இருக்கிறோம்.தொடருங்கள்.இறையாசீர் தங்கட்டும்.வாழ்த்துக்கள் சொந்தமே!!!!சந்திப்போம்.

    ReplyDelete
  5. அருமை வரிகள் சகோ... வாழ்த்துக்கள்...


    அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)

    ReplyDelete
  6. உங்கள் விளையாட்டில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்.

    (உங்கள் ப்ளாக்கில் சிகரம் உள்ளார், அவரது ப்ளாக்கில் நீங்கள் உள்ளீர்)

    இந்த ஆட்டமும் நல்லாதான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. விளையாட்டல்ல, நட்பின் நிமித்தமான உதவி.

      Delete
  7. தொடருங்கள்

    ReplyDelete

Share it

Ads

Popular Posts