Share it

Tuesday 3 July 2012

வருவாயா ஒரு முறை...?


பலரோடு நான் 
ஒத்துத்தான் போகிறேன்,
உன் நினைவால் 
தனிமையில் நான்
செத்துப் போகிறேன். 

Sunday 1 July 2012

மரணித்து போனவளே...



உனக்காக 
எது வேண்டுமென்றாலும் 
தருவேன் என்றேன் - இன்றோ 
உன் கல்லறை முன் 
கதறுகிறேன் - என் 
உயிரைத் தருகிறேனடி 
எடுத்துக் கொள். 
எனக்காக உன் 
கல்லறையை தந்துவிடு.
மரணித்து போனவளே,
நான் உயிர் தருகிறேன் 
மரணத்தை மட்டும் தா.

Share it

Ads

Popular Posts