Share it

Friday 30 May 2014

இடம் வேண்டும் !

செத்தும் பார்ப்பேன்
நான் 

செத்தும் பார்ப்பேன் 
நான் - என் 
மரணத்தின் 
பின்னாவது - உன் 
மனமெனும் 
சுவர்க்கத்தில் எனக்கோர் 
இடமிருப்பது 
உறுதியானால்..


3 comments:

  1. காதல்...மரணம்..வலி..யாவும் சேர்ந்தொரு கவிதையாய்.

    ReplyDelete
  2. ஆஹா காதலுக்கா இப்படி ஒரு முடிவு வேண்டாம் சகோ! ஹீ! கவிதை அருமை ஐயா!

    ReplyDelete

Share it

Ads

Popular Posts