Share it

Tuesday 27 May 2014

நேசம்

 

கவிதை எழுதினேன்
வரவில்லை,
 கண்ணீர்தான் வந்தது;
எனக்கல்ல,
என் பேனைக்கு.

நம் பிரிவின்  வலி
என் பேனைக்குக்  கூட
பொறுக்கவில்லை...

நீ மட்டும் எப்படி?

நிஜமாகவே 
நீ நேசித்தாயா?

2 comments:

  1. பேனா அல்லது பேனை????

    கவிதை நன்று...

    தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. சரியாகத் தெரியவில்லை.

      கருத்துக்கு நன்றி.

      Delete

Share it

Ads

Popular Posts