Share it

Wednesday 23 July 2014

மூடாத செவிகள்

இத்தனை பெரிய 
பட்டாசு 
சத்தத்திலும் 
செவி மூடாத
என் சிநேகிதனை 
தாமதமாகித்தான் 
நான் 
அறிந்து கொண்டேன் ,
கேட்காமல் போனது 
அவன் காதுகள் 
அல்ல ,
யுத்தத்தில் 
மறுத்துப் போனது 
அவன் இதயம் 
தான் என்று !

2 comments:

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. உண்மை வேதனை தருகிறது...

    ReplyDelete

Share it

Ads

Popular Posts