Share it

Friday 30 May 2014

இடம் வேண்டும் !

செத்தும் பார்ப்பேன்
நான் 

செத்தும் பார்ப்பேன் 
நான் - என் 
மரணத்தின் 
பின்னாவது - உன் 
மனமெனும் 
சுவர்க்கத்தில் எனக்கோர் 
இடமிருப்பது 
உறுதியானால்..


Tuesday 27 May 2014

நேசம்

 

கவிதை எழுதினேன்
வரவில்லை,
 கண்ணீர்தான் வந்தது;
எனக்கல்ல,
என் பேனைக்கு.

நம் பிரிவின்  வலி
என் பேனைக்குக்  கூட
பொறுக்கவில்லை...

நீ மட்டும் எப்படி?

நிஜமாகவே 
நீ நேசித்தாயா?

Share it

Ads

Popular Posts