Share it

Tuesday 29 July 2014

கடிகாரம்


Image credits to its owner only.


மணி முள்ளாய் நான் 
செக்கன் முள்ளாய் நீ 
எனை காண வருகிறாய் என 
மெதுவாக நகர 
என்னைத் தாண்டி 
ஏன் நீ விரைகிறாய்?

Wednesday 23 July 2014

மூடாத செவிகள்

இத்தனை பெரிய 
பட்டாசு 
சத்தத்திலும் 
செவி மூடாத
என் சிநேகிதனை 
தாமதமாகித்தான் 
நான் 
அறிந்து கொண்டேன் ,
கேட்காமல் போனது 
அவன் காதுகள் 
அல்ல ,
யுத்தத்தில் 
மறுத்துப் போனது 
அவன் இதயம் 
தான் என்று !

Friday 4 July 2014

பிரிவு



Image credits to its owner only. 


கனாக் கண்டேனடி 
உனைப்போல் 
ஒரு 
நண்பியும் 
நட்பும் கிடைக்குமா என்று 
பரவசமானேனடி
நீ 
கிடைத்துவிட்டாய் என்று 
இன்றோ 
பைத்தியமாகிறேனடி 
புரியாமல் 
நீ எனை 
பிரிந்தாய் என்று.

Share it

Ads

Popular Posts