கவீதாவின் பக்கங்கள்
என் எண்ண நதியின் ஓர் கிளை.
கவீதாவின் இல்லம்
சிகரம்
First Note | முதற் குறிப்பு
Thooralgal | தூறல்கள்
Sports | விளையாட்டு
Tech | தொழிநுட்பம்
Sigaram Today | சிகரம் இன்று
Business | வணிகம்
Cinema | வெள்ளித்திரை
Bigg Boss | பிக் பாஸ்
Sigaram TV
Kidz Park | மழலையர் பூங்கா
Vaanavalli | வானவல்லி
Jobs | வேலைவாய்ப்பு
சிகரம்
சிகரம்
Share it
Tuesday 29 July 2014
கடிகாரம்
Image credits to its owner only.
மணி முள்ளாய் நான்
செக்கன் முள்ளாய் நீ
எனை காண வருகிறாய் என
மெதுவாக நகர
என்னைத் தாண்டி
ஏன் நீ விரைகிறாய்?
Wednesday 23 July 2014
மூடாத செவிகள்
இத்தனை பெரிய
பட்டாசு
சத்தத்திலும்
செவி மூடாத
என் சிநேகிதனை
தாமதமாகித்தான்
நான்
அறிந்து கொண்டேன் ,
கேட்காமல் போனது
அவன் காதுகள்
அல்ல ,
யுத்தத்தில்
மறுத்துப் போனது
அவன் இதயம்
தான் என்று !
Friday 4 July 2014
பிரிவு
Image credits to its owner only.
கனாக் கண்டேனடி
உனைப்போல்
ஒரு
நண்பியும்
நட்பும் கிடைக்குமா என்று
பரவசமானேனடி
நீ
கிடைத்துவிட்டாய் என்று
இன்றோ
பைத்தியமாகிறேனடி
புரியாமல்
நீ எனை
பிரிந்தாய் என்று.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Share it
Ads
Popular Posts
வலைப்பதிவர் கவீதா காலமானார்!
வணக்கம் வலைத்தள வாசகர்களே! நான் சிகரம்பாரதி. வலைப்பதிவர் , கவிஞர் கவீதா எனது நண்பர் , தோழி. அபாரமான கவிதைத் திறன் கொண்டவர். பாடசாலைக் ...
மூடாத செவிகள்
இத்தனை பெரிய பட்டாசு சத்தத்திலும் செவி மூடாத என் சிநேகிதனை தாமதமாகித்தான் நான் அறிந்து கொண்டேன் , கேட்காமல் போனது ...
மரணித்து போனவளே | காணொளி கவிதை
மனிதர்கள் அழியலாம். அவர்களின் எண்ணங்கள் மறைவதில்லை. கவிஞர் கவீதா இன்று நம்மிடையே இல்லை. ஆனாலும் அவரது கவிதைகள் இன்றும் நம்மிடையே...
தவறிய அழைப்பு
தருவாயா ஒரு முறை என் கோபமெனும் தவறால் தவறிப்போன நம் அன்போடு சேர்த்து ஒரே ஒரு தவறிய அழைப்பை?
மரணித்து போனவளே...
உனக்காக எது வேண்டுமென்றாலும் தருவேன் என்றேன் - இன்றோ உன் கல்லறை முன் கதறுகிறேன் - என் உயிரைத் தருகிறேனடி எடுத்துக் ...
எண்ணத்தில் ஒரு துளி
உன்னை என மனதுள் எண்ணிக்கொள்ளும் போதெல்லாம் ஓர் ஆனந்தம் உன் நினைவுகளை மனதில் சுமக்கும் போதெல்லாம் பேரானந்தம் இங்குதான் தனிமையிலே சுதந்திரப் ...
வேண்டாம்
உன்னை பின்தொடர்வதெல்லாம் - நீ சுவாசிக்கும் காற்றை சுவாசிப்பதற்கே! தயவுசெய்து திரும்பிப் பார்த்திடாதே, சூறாவளியைத் தாங...
நான் பார்த்த முதல் கவிதை
கன்னிக் கவிதையில் தடம் பதிக்கும் அந்நேரம் கடவுள் துதி சொல்லவில்லை உன் புகழ் தொடங்காமல் என் கவியுமில்லை கவிதையா....? என்னவென சிந்த...
வருவாயா ஒரு முறை...?
பலரோடு நான் ஒத்துத்தான் போகிறேன், உன் நினைவால் தனிமையில் நான் செத்துப் போகிறேன்.
காத்திருப்பின் ரணம்
காத்திருப்பு என்பது சுகமானது - ஆனால் உனக்காக நான் காத்திருக்க வேண்டுமானால் என் வாழ்வின் எல்லை வரையல்லவா காத்திருக்க வேண்...