கவீதாவின் பக்கங்கள்
என் எண்ண நதியின் ஓர் கிளை.
கவீதாவின் இல்லம்
சிகரம்
First Note | முதற் குறிப்பு
Thooralgal | தூறல்கள்
Sports | விளையாட்டு
Tech | தொழிநுட்பம்
Sigaram Today | சிகரம் இன்று
Business | வணிகம்
Cinema | வெள்ளித்திரை
Bigg Boss | பிக் பாஸ்
Sigaram TV
Kidz Park | மழலையர் பூங்கா
Vaanavalli | வானவல்லி
Jobs | வேலைவாய்ப்பு
சிகரம்
சிகரம்
Share it
Friday, 30 May 2014
இடம் வேண்டும் !
செத்தும் பார்ப்பேன்
நான்
செத்தும் பார்ப்பேன்
நான் - என்
மரணத்தின்
பின்னாவது - உன்
மனமெனும்
சுவர்க்கத்தில் எனக்கோர்
இடமிருப்பது
உறுதியானால்..
Tuesday, 27 May 2014
நேசம்
கவிதை எழுதினேன்
வரவில்லை,
கண்ணீர்தான் வந்தது;
எனக்கல்ல,
என் பேனைக்கு.
நம் பிரிவின் வலி
என் பேனைக்குக் கூட
பொறுக்கவில்லை...
நீ மட்டும் எப்படி?
நிஜமாகவே
நீ நேசித்தாயா?
Sunday, 2 December 2012
காரணம் தெரியுமா?
என் கண்ணாடியை
நொடிக்கொரு தரம்
பார்த்துக் கொள்கிறேன்
என்னையல்ல - என்
கண்களுக்குள்
வாழும் உன்னை.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Share it
Ads
Popular Posts
வலைப்பதிவர் கவீதா காலமானார்!
வணக்கம் வலைத்தள வாசகர்களே! நான் சிகரம்பாரதி. வலைப்பதிவர் , கவிஞர் கவீதா எனது நண்பர் , தோழி. அபாரமான கவிதைத் திறன் கொண்டவர். பாடசாலைக் ...
மூடாத செவிகள்
இத்தனை பெரிய பட்டாசு சத்தத்திலும் செவி மூடாத என் சிநேகிதனை தாமதமாகித்தான் நான் அறிந்து கொண்டேன் , கேட்காமல் போனது ...
மரணித்து போனவளே | காணொளி கவிதை
மனிதர்கள் அழியலாம். அவர்களின் எண்ணங்கள் மறைவதில்லை. கவிஞர் கவீதா இன்று நம்மிடையே இல்லை. ஆனாலும் அவரது கவிதைகள் இன்றும் நம்மிடையே...
கோபம் வேண்டாம் நண்பியே!
உன் மௌனப் பார்வையில் என் காகித ஏடுகள் கவி வரிகளால் நிரம்பியது - ஒரு வார்த்தை பேசு பெண்ணே! இந்த இதயம் நிரம்பட்டும் ந...
எண்ணத்தில் ஒரு துளி
உன்னை என மனதுள் எண்ணிக்கொள்ளும் போதெல்லாம் ஓர் ஆனந்தம் உன் நினைவுகளை மனதில் சுமக்கும் போதெல்லாம் பேரானந்தம் இங்குதான் தனிமையிலே சுதந்திரப் ...
மரணித்து போனவளே...
உனக்காக எது வேண்டுமென்றாலும் தருவேன் என்றேன் - இன்றோ உன் கல்லறை முன் கதறுகிறேன் - என் உயிரைத் தருகிறேனடி எடுத்துக் ...
தவறிய அழைப்பு
தருவாயா ஒரு முறை என் கோபமெனும் தவறால் தவறிப்போன நம் அன்போடு சேர்த்து ஒரே ஒரு தவறிய அழைப்பை?
சுகமான சுமைகள்
என்னை - உன் மனதுள் சுமக்கும் போது உன் மனதுக்கு வலிக்குமோ என - என் இதயம் கண்ணீர் சிந்தியது அதனால்தானோ என்னவோ உன்ன...
நான் பார்த்த முதல் கவிதை
கன்னிக் கவிதையில் தடம் பதிக்கும் அந்நேரம் கடவுள் துதி சொல்லவில்லை உன் புகழ் தொடங்காமல் என் கவியுமில்லை கவிதையா....? என்னவென சிந்த...
இடம் தருவாயா?
செத்தே போவேன் ஒரு முறை......... செத்தே போவேன் ஒரு முறை - என் மரணத்தின் பின் உன் மனமெனும் சுவர்க்கத்தில் எனக்கோர் இடம் இருப்ப...