Share it

Thursday 30 August 2018

மரணித்து போனவளே | காணொளி கவிதை






மனிதர்கள் அழியலாம். அவர்களின் எண்ணங்கள் மறைவதில்லை. கவிஞர் கவீதா இன்று நம்மிடையே இல்லை. ஆனாலும் அவரது கவிதைகள் இன்றும் நம்மிடையே உலவிக் கொண்டு தானிருக்கின்றன.

நமது 'சிகரம்' இணையத்தளம் https://www.sigaram.info/ மற்றும் https://www.sigaram.co/ ஆகிய முகவரிகளில் இயங்கி வருகிறது. 'சிகரம்' இணையத்தள வலையமைப்பின் ஊடாக 'கவீதாவின் பக்கங்கள்' வலைத்தளம் இயக்கப்பட்டு வருகிறது.

கவிஞர் கவீதாவின் கவிதைகளில் ஒரு சில கவிதைகள் மட்டுமே இதுவரை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றை காணொளி வடிவில் வழங்கும் முயற்சியை தற்போது மேற்கொண்டு வருகிறோம். அதன் முதற்படியாக இக்கவிதைக் காணொளியை உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறோம்.

எமது சிகரம் யூடியூப் அலைவரிசையில் இணைந்து எதிர்கால முயற்சிகளுக்கு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.





கவிஞர் கவீதாவின் ஆவணப்படுத்தப்படாத எத்தனையோ கவிதைகள் இன்னும் உள்ளன. அவற்றை தேடியெடுத்து எதிர்காலத்தில் வலைத்தளம் ஊடாக வெளியிட சிகரம் இணைய வலையமைப்பு தயாராகவுள்ளது.

#கவிதை #தமிழ் #கவீதா #மலையகம் #காதல் #அன்பு #காணொளி #சோகம் #மரணம் #நிம்மதி #உணர்வுகள் #புரிதல் #வாழ்க்கை #சிகரம் 

1 comment:

Share it

Ads

Popular Posts