உனக்காக
எது வேண்டுமென்றாலும்
தருவேன் என்றேன் - இன்றோ
உன் கல்லறை முன்
கதறுகிறேன் - என்
உயிரைத் தருகிறேனடி
எடுத்துக் கொள்.
எனக்காக உன்
கல்லறையை தந்துவிடு.
மரணித்து போனவளே,
நான் உயிர் தருகிறேன்
மரணத்தை மட்டும் தா.
மிகவும் அற்புதமான வரிகள் சூப்பர்.....
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteகல்லறை கேட்குமளவுக்கு ஆழமான வரிகளே அருமை..
ReplyDeleteஉங்கள் பதிவுகளை அடிக்கடி படிக்கும் வாசகர் நான். வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
ReplyDeleteஎன்ன அழமான அன்பு. அருமையான கவிதை. தொடருங்கள்
ReplyDeleteமிக்க நன்றி சகோ.
Deleteநல்லாயிருக்கே!!
ReplyDeleteநன்றி!
Delete