காத்திருப்பு என்பது
சுகமானது - ஆனால்
உனக்காக நான்
காத்திருக்க வேண்டுமானால்
என் வாழ்வின்
எல்லை வரையல்லவா
காத்திருக்க வேண்டும்...?
இக்கவிதை இலங்கையின் மலையக வார இதழான 'உதய சூரியன்' வார இதழில் 25-அக்டோபர்-2011இல் வெளியானது.
செ. கவீதா, கொட்டகலை.
No comments:
Post a Comment