கவீதாவின் பக்கங்கள்
என் எண்ண நதியின் ஓர் கிளை.
கவீதாவின் இல்லம்
சிகரம்
First Note | முதற் குறிப்பு
Thooralgal | தூறல்கள்
Sports | விளையாட்டு
Tech | தொழிநுட்பம்
Sigaram Today | சிகரம் இன்று
Business | வணிகம்
Cinema | வெள்ளித்திரை
Bigg Boss | பிக் பாஸ்
Sigaram TV
Kidz Park | மழலையர் பூங்கா
Vaanavalli | வானவல்லி
Jobs | வேலைவாய்ப்பு
சிகரம்
சிகரம்
Share it
Thursday, 5 June 2014
காத்திருப்பு
என் இதயம்
அழுவது
காத்திருந்து கால்கள்
வலிப்பதனால் அல்ல...
முகம்பாராது
காத்திருக்கும்
நம்
நட்பு பொய்த்துவிடுமோ
என்றுதான்...
2 comments:
திண்டுக்கல் தனபாலன்
5 June 2014 at 08:07
அருமை சகோ...!
Reply
Delete
Replies
Reply
பால கணேஷ்
7 June 2014 at 19:02
கவிதை நன்று.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Share it
Ads
Popular Posts
வலைப்பதிவர் கவீதா காலமானார்!
வணக்கம் வலைத்தள வாசகர்களே! நான் சிகரம்பாரதி. வலைப்பதிவர் , கவிஞர் கவீதா எனது நண்பர் , தோழி. அபாரமான கவிதைத் திறன் கொண்டவர். பாடசாலைக் ...
மூடாத செவிகள்
இத்தனை பெரிய பட்டாசு சத்தத்திலும் செவி மூடாத என் சிநேகிதனை தாமதமாகித்தான் நான் அறிந்து கொண்டேன் , கேட்காமல் போனது ...
மரணித்து போனவளே | காணொளி கவிதை
மனிதர்கள் அழியலாம். அவர்களின் எண்ணங்கள் மறைவதில்லை. கவிஞர் கவீதா இன்று நம்மிடையே இல்லை. ஆனாலும் அவரது கவிதைகள் இன்றும் நம்மிடையே...
தவறிய அழைப்பு
தருவாயா ஒரு முறை என் கோபமெனும் தவறால் தவறிப்போன நம் அன்போடு சேர்த்து ஒரே ஒரு தவறிய அழைப்பை?
சுகமான சுமைகள்
என்னை - உன் மனதுள் சுமக்கும் போது உன் மனதுக்கு வலிக்குமோ என - என் இதயம் கண்ணீர் சிந்தியது அதனால்தானோ என்னவோ உன்ன...
கோபம் வேண்டாம் நண்பியே!
உன் மௌனப் பார்வையில் என் காகித ஏடுகள் கவி வரிகளால் நிரம்பியது - ஒரு வார்த்தை பேசு பெண்ணே! இந்த இதயம் நிரம்பட்டும் ந...
மரணித்து போனவளே...
உனக்காக எது வேண்டுமென்றாலும் தருவேன் என்றேன் - இன்றோ உன் கல்லறை முன் கதறுகிறேன் - என் உயிரைத் தருகிறேனடி எடுத்துக் ...
நான் பார்த்த முதல் கவிதை
கன்னிக் கவிதையில் தடம் பதிக்கும் அந்நேரம் கடவுள் துதி சொல்லவில்லை உன் புகழ் தொடங்காமல் என் கவியுமில்லை கவிதையா....? என்னவென சிந்த...
எண்ணத்தில் ஒரு துளி
உன்னை என மனதுள் எண்ணிக்கொள்ளும் போதெல்லாம் ஓர் ஆனந்தம் உன் நினைவுகளை மனதில் சுமக்கும் போதெல்லாம் பேரானந்தம் இங்குதான் தனிமையிலே சுதந்திரப் ...
வேண்டாம்
உன்னை பின்தொடர்வதெல்லாம் - நீ சுவாசிக்கும் காற்றை சுவாசிப்பதற்கே! தயவுசெய்து திரும்பிப் பார்த்திடாதே, சூறாவளியைத் தாங...
அருமை சகோ...!
ReplyDeleteகவிதை நன்று.
ReplyDelete